இந்தியா அசாம் மாநிலத்தில் மின்னல் தாக்கி 18 யானைகள் உயிரிழப்பு May 13, 2021 அசாம் திஸ்பூர்: அசாம் மாநிலம் நாகான் மாவட்டத்தில் மின்னல் தாக்கி 18 யானைகள் உயிரிழந்துள்ளதாக அசாம் வனத்துறை தகவல் தெரிவித்துள்ளது. கத்தியடோலி வனச்சரகம் பகுதியில் மின்னல் தாக்கியதில் 18 யானைகள் உயிரிழந்துள்ளது எனவும் கூறியது.
கெஜ்ரிவால் சாப்பிட்டது சர்க்கரை இல்லாத இனிப்புகள்: அமலாக்கத்துறை குற்றச்சாட்டுக்கு அவரது தரப்பு மறுப்பு