முக்கிய செய்தி சென்னை கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டார் நடிகர் ரஜினிகாந்த்: சௌந்தர்யா ரஜினிகாந்த் ட்வீட்டரில் பதிவு May 13, 2021 கொரோனா ரஜினி காந்த் சாந்தர்யா ரஜினிகாந்த் சென்னை: சென்னையில் அவரது வீட்டில் நடிகர் ரஜினிகாந்த் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். நேற்று நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த படப்பிடிப்பை முடித்துக் கொண்டு தனி விமானம் மூலம் சென்னை திரும்பினார். ஐதராபாத் மாநிலத்தில் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு சென்னை வந்தடைந்தார். வெளிமாநிலத்தில் இருந்து வருபவர்கள் ஒரு வாரம் தனிப்படுத்திக் கொள்ள வேண்டும் என அரசு அறிவித்திருந்தது. ஆகவே இன்றைய தினம் அவருக்கு வீட்டிலேயே முதற்கட்ட தடுப்பூசி போடப்பட்டது. அவரது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் இதை அவரது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நாம் ஒன்றாக இணைந்து இந்த கொரோனாக்கான போராட்டத்தில் வென்று எடுக்க வேண்டும் என குறிப்பிட்டு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது ரசிகர்களிடையே வைராக பரவி வருகிறது. தற்போது கொரோனா அதிகம் பரவி வருவதால் தமிழக அரசு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. மேலும் கொரோனா தடுப்பூசி மக்கள் அனைவரும் போட்டுக் கொள்ள முன்வர வேண்டும் என்ற விதமாக பல வழிப்புணர்வுகளையும் தமிழக அரசு செய்து வருகிறது.
தமிழ்நாடு, புதுவையில் 40 மக்களவை தொகுதியிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடக்கம்: 1.50 லட்சம் போலீஸ், துணை ராணுவம் பாதுகாப்பு
நாளை நடக்கிறது மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு; மருத்துவர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.! பொது சுகாதாரத்துறை உத்தரவு
தமிழ்நாட்டில் இன்று 13 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெயில் கொளுத்தியுள்ளது: அதிகபட்சமாக வேலூரில் 107 டிகிரி
மக்களவை தேர்தலை ஒட்டி நாளை பொதுவிடுமுறை விடப்பட்டுள்ளதால் சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயங்கும் என அறிவிப்பு
மக்களவை தேர்தலில் வாக்களிக்க முதியோர், மாற்றுத்திறனாளிகளை வீட்டிலிருந்தே அழைத்துச் செல்ல இலவச வாகன வசதி: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
மதுரை கோயில் செங்கோல் உத்தரவை ரத்து செய்ய மறுப்பு.. ஒரே நாளில் உத்தரவு பிறப்பிக்க நாங்கள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என நீதிபதிகள் காட்டம்!!
இனிப்பு வகைகளை வேண்டுமென்றே சாப்பிட்டு தனது சர்க்கரை அளவை அதிகரிக்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்: அமலாக்கத்துறை குற்றசாட்டு
காசர்கோட்டில் மாதிரி வாக்குப் பதிவின்போது ஒருமுறை அழுத்தினால் பாஜகவுக்கு 2 வாக்குகள் விழுந்ததாக புகார் ஏதும் வரவில்லை : தேர்தல் ஆணையம்
பாரம்பரிய நடைமுறை பாதிப்பதோடு, பக்தர்கள் மனம் புண்படும்.. கள்ளழகர் திருவிழாவில் நீரை பீச்சி அடிக்க கட்டுப்பாடு விதித்த ஆட்சியர் ஆணைக்கு ஐகோர்ட் கிளை தடை..!!
வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்புடன் செயலாற்றினால்தான் இண்டியா கூட்டணியின் வெற்றி உறுதியாகும் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
நாளை ஜனநாயக திருவிழா.. மாலை 6 மணிக்குள் வரிசையில் நின்றால் வாக்களிக்கலாம்.. செல்போன் அனுமதி இல்லை.. 16 ‘பிங்க்’ வாக்குச்சாவடிகள் அமைப்பு!!
கேரளாவில் மாதிரி வாக்குப்பதிவில் பா.ஜ.க.வுக்கு 2 ஓட்டுகள் பதிவான விவகாரம்: தேர்தல் ஆணையம் உரிய விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு
கேரளாவில் நடந்த மாதிரி வாக்குப்பதிவின்போது பா.ஜ.க.வுக்கு வாக்களிக்க ஒரு முறை பட்டனை அழுத்தினால் 2 ஓட்டுகள் பதிவாவதால் அதிர்ச்சி..!!