சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் தமிழக அரசு, சிபிஐ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் தமிழக அரசு, சிபிஐ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கில் கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், ஜாமீன் கோரி உச்சநீதிமன்றம்யில் மனு தாக்கல் செய்து இருந்தார்.

Related Stories: