நாடு முழுவதும் 106 நீதிபதிகள் உள்பட 2,768 நீதிமன்ற ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு.: உச்சநீதிமன்ற தகவல்

டெல்லி: நாடு முழுவதும் 106 நீதிபதிகள் உள்பட 2,768 நீதிமன்ற ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனாவால் இதுவரை 34 நீதிமன்ற அலுவலர்கள், 3 நீதிபதிகள் உயிரிழந்துள்ளதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கூறியுள்ளார்.  

Related Stories: