கோவிஷீல்டு தடுப்பூசி 2-வது தவணையை 12 வாரம் கழித்து போட நிபுணர் குழு பரிந்துரை

டெல்லி: கோவிஷீல்டு தடுப்பூசி 2-வது தவணையை 12 வாரம் கழித்து போட நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது. தற்போது முதல் தவணை கோவிஷீல்டு தடுப்பூசி போட்ட பிறகு 6 வாரம் கழித்து 2-வது தவணை போடப்படுகிறது. தற்போது 6 வாரத்தில் இருந்து 8 வாரத்துக்குள் 2-வது தவணை கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

Related Stories: