பஞ்ச்புலா: கொரோனாவின் தீவிரத்தால் மருத்துவமனைகளில் படுக்கை தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கும் சூழலில் ஹரியானா மாநில போக்குவரத்து துறை மினி பஸ்களை ஆம்புலன்ஸுகளாக மாற்றியுள்ளது. கொரோனா இரண்டாம் அலையால் வடமாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
பஞ்ச்புலா: கொரோனாவின் தீவிரத்தால் மருத்துவமனைகளில் படுக்கை தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கும் சூழலில் ஹரியானா மாநில போக்குவரத்து துறை மினி பஸ்களை ஆம்புலன்ஸுகளாக மாற்றியுள்ளது. கொரோனா இரண்டாம் அலையால் வடமாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.