முல்லைப்பெரியாறு அணையின் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கை குறித்து பதிலளிக்க குழுவுக்கு உத்தரவு

டெல்லி: முல்லைப்பெரியாறு அணையின் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கை குறித்து பதிலளிக்க குழுவுக்கு உத்தரவிட்டுள்ளது. 4 வாரங்களுக்குள் பதிலளிக்க அணையின் மேற்பார்வை குழுவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் உள்ளிட்ட விவரங்களை 2 வாரத்திற்குள் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு ஆணையிட்டுள்ளது.

Related Stories: