தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடவில்லை.: கே.எஸ்.அழகிரி பேட்டி

கடலூர்: தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடவில்லை என்று கடலூரில் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். பாஜக-விடம் இருந்து இந்தியா மட்டுமல்ல எதிர்க்கட்சிகளும் காப்பாற்றவே திமுக கூட்டணி அமைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: