இந்தியா அரசுக்கு எதிரான கருத்தை தேசத்துரோகமாக கருத முடியாது: உச்சநீதிமன்றம் கருத்து Mar 03, 2021 உச்ச நீதிமன்றம் டெல்லி: அரசுக்கு எதிரான கருத்தை தேசத்துரோகமாக கருத முடியாது என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. அரசுக்கு எதிராக பேசிய ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா மீது தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
மணிப்பூர் மாநிலம் மொய்ராங்கில் உள்ள தமன்போக்பி வாக்குச்சாவடியில் துப்பாக்கிச்சூடு; வாக்குப்பதிவின்போது வன்முறை வெடித்ததால் பதற்றம்
NSG எனும் தேசிய பாதுகாப்பு படையின் இயக்குநராக ஆந்திரப் பிரதேச கேடர் 1995 பேட்ச் ஐ.பி.எஸ். அதிகாரி நளின் ப்ரபாத் நியமனம்: ஒன்றிய அரசு உத்தரவு