தொகுதி பங்கீடு..: அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறது தமாகா

சென்னை: தொகுதி பங்கீடு பற்றி இன்று காலை 11 மணி அளவில் அதிமுகவுடன் தமாகா பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் தொடங்க உள்ள நிலையில், அதிமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

Related Stories: