குற்றம் ஒடிசாவில் ரூ.7.9 கோடி மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பறிமுதல் Mar 03, 2021 ஒடிசா ஒடிசா: கோராபுட் பகுதியில் காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.7.9 கோடி மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ராய்ப்பூரில் கள்ள நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட காரில் கொண்டு சென்ற 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழக – ஆந்திர எல்லையான எளாவூரில் லாரியில் எடுத்துச் செல்லப்பட்ட 32 கிலோ கஞ்சா பறிமுதல்; 2 பேர் கைது..!!
ஆவடியில் ரூ.1.5 கோடி நகை, ரூ.5 லட்சம் கொள்ளை, 8 தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை: அனைத்து சோதனை சாவடிகளிலும் தீவிர கண்காணிப்பு