சென்னை: வேதாரண்யத்தில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான கஞ்சா கடத்த முயன்ற சென்னையை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். வேதாரண்யம் அருகே தோப்புத்துறையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னை: வேதாரண்யத்தில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான கஞ்சா கடத்த முயன்ற சென்னையை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். வேதாரண்யம் அருகே தோப்புத்துறையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.