இந்திய பங்கு சந்தை வரலாற்றில் முதல்முறையாக சென்செக்ஸ் 45,000 புள்ளிகளை கடந்து சாதனை

மும்பை: இந்திய பங்கு சந்தை வரலாற்றில் முதல்முறையாக சென்செக்ஸ் 45,000 புள்ளிகளை கடந்து சாதனை படைத்துள்ளது. தொடக்க நேர வர்த்தகத்தில் 300 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 45,033 புள்ளிகளை தொட்டது.

Related Stories: