புதுடெல்லி: தெற்கு டெல்லி நெபுசாராய் பகுதியில் மசூம் மற்றும் 3 பேர் இடையே சிகரெட் தொடர்பாக தகராறு நடந்தது. இந்த தகராறில் ஆத்திரம் அடைந்த 3 பேர் கும்பல் ஷிவ் பூங்காவில் உள்ள மசூம் வீட்டிற்கு சென்று தாக்கினர். அப்போது அதே பகுதியை சேர்ந்த நூருல் மற்றும் புல்லா ஆகியோர் மசூமை காப்பாற்ற முயன்றனர். இதில் ஆத்திரம் அடைந்த கும்பல் இரண்டு பேரையும் தாக்கியது.