சொல்லிட்டாங்க...

வேளாண் சட்டத்தை எதிர்ப்பதன் மூலம், அவர் களுக்கு கறுப்பு பணம் கிடைக்கும் வழி அடைக் கப்பட்டதால் ஆத்திர மடைகின்றனர். - பிரதமர் நரேந்திர மோடி

ஜிஎஸ்டி, பண மதிப்பிழப்பு, 3 வேளாண் சட்டங்கள் ஆகிய மூன்றுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. - காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி

தமிழ்நாட்டில் எக்காரணத்தை முன்னிட்டும், மரபணு மாற்ற கத்தரியின் களப் பரிசோதனைக்கு அரசு அனுமதி அளிக்கக் கூடாது. - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

2021 சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் ஆட்சியை தக்க வைப்பதே எங்களது குறிக்கோள். ஓபிஎஸ்- இபிஎஸ் இடையே எந்த குழப்பமும் இல்லை. - அதிமுக எம்பி வைத்திலிங்கம்

Related Stories: