துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு கொரோனா தொற்று உறுதி

டெல்லி: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அறிகுறிகள் இல்லாமல் தொற்று ஏற்பட்டுள்ளதால் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார் வெங்கையா நாயுடு. வெங்கையா நாயுடு மனைவிக்கு கொரோனா இல்லை என பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related Stories: