ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,190 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

விஜயவாடா: ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,190 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 6,87,351-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 35 உயிரிழந்துள்ள நிலையில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 5,780-ஆக அதிகரித்துள்ளது. ஆந்திராவில் இதுவரை கொரோனாவில் இருந்து 6,22,136 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 59,435 பேர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories: