கிருஷ்ணகிரியில் 10ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 3 பள்ளி மாணவர்கள் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே 10ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 3 பள்ளி மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட நிலையில் +1 மாணவர்கள் 2 பேர், 9ம் வகுப்பு மாணவன் உள்ளிட்டோர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

Related Stories: