சென்னை தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவில் 5,177 பேர் பட்டியலில் இல்லாதது குறித்து ஆலோசனை எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: