ரஷ்யாவில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த தமிழக மாணவர்களின் குடும்பத்துக்கு முதல்வர் இரங்கல்

சென்னை: ரஷ்யாவில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த தமிழக மருத்துவ மாணவர்களின் குடும்பத்துக்கு தமிழக முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். ரஷ்யாவில் வோல்கா ஆற்றில் குளித்த போது சூழலில் சிக்கி ஆஷிக், விக்னேஷ், மனோஜ் மற்றும் ஸ்டீபன் ஆகியோர் உயிரிழந்தனர்.

Related Stories: