தட்டச்சுப்பயிற்சி மையங்களை அனுமதிக்காதது என்?.: தமிழக அரசுக்கு நீதிபதிகள் கேள்வி

மதுரை: டாஸ்மாக் கடை, ஓட்டல்களை அனுமதிக்கும் போது தட்டச்சுப்பயிற்சி மையங்களை அனுமதிக்காதது என்? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். தட்டச்சுப்பயிற்சி மையங்களை திறக்கக் கோரிய வழக்கில் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியது.

Related Stories: