குற்றம் சென்னையில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த 6 பேர் கைது Aug 06, 2020 சென்னை நபர்கள் சென்னை: ஊரடங்கு காலத்தில் சென்னையில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆழ்வார்பேட்டையில் ஆட்டோ ஓட்டுனர் பாஸ்கரை சரமாரியாக தாக்கி செல்போன் பறிப்பு போன்ற தொடர் வழிப்பறியில் ஈடுப்பட்டனர்.
சேலம், அணைக்கட்டில் வீடு, வீடாக சென்று ஓட்டுக்கு பணம் கொடுத்த அதிமுக நிர்வாகி சிக்கினார்: 4 பேர் கைது
தமிழக – ஆந்திர எல்லையான எளாவூரில் லாரியில் எடுத்துச் செல்லப்பட்ட 32 கிலோ கஞ்சா பறிமுதல்; 2 பேர் கைது..!!
ஆவடியில் ரூ.1.5 கோடி நகை, ரூ.5 லட்சம் கொள்ளை, 8 தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை: அனைத்து சோதனை சாவடிகளிலும் தீவிர கண்காணிப்பு