கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 19,64,536 ஆக உயர்வு; 40,699 பேர் பலி : மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு

டெல்லி : இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 19,64,536 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 40,699 ஆகவும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று குணமானவர்கள் எண்ணிக்கை 13,28,336 ஆகவும் உயர்ந்துள்ளது. தற்போது சிகிச்சை பெறுபவர்கள் 5,95,501 ஆக அதிகரித்துள்ளது.

Related Stories: