சென்னை: பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளில் அவரைப்பற்றி நினைவு கூர்வது பெருமை என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார். தமிழ்நநாட்டின் தொழில் வளர்ச்சிக்கு வித்திட்டவர் எனவும், அனைகளை கட்டிய பெருமைக்குரியவர் காமராஜர் எனவும் புகழாரம் கூறினார். தனது பதவியை விட தேசப்பணியே முக்கியம் என நினைப்பவர் காமராஜர் என தெரிவித்தார்.