தமிழகம் விராலிமலை அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு Jul 11, 2020 விராலிமலை மூன்று புதுக்கோட்டை: விராலிமலை அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். கொடும்பாளூரை சேர்ந்த நண்பர்கள் அரவிந்த், பரத்குமார், கிஷோர் ஆகியோர் உயிரிழந்தனர்.
ஆணவக் கொலை செய்யப்பட்ட பிரவீனின் மனைவி ஷர்மிளா தற்கொலை வழக்கில் வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவு
சேலம், ஈரோட்டில் கொளுத்தும் வெயில்: 12 மணி முதல் 3 மணி வரை பொதுமக்கள் வெளியே வர வேண்டாம்: மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தல்
சென்னையில் கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்பனை செய்ததாக 12 பேர் கைது; திருவல்லிக்கேணி போலீசார் நடவடிக்கை..!!