ஜோலார்பேட்டையில் கணவனை கொன்ற மனைவி கைது

ஜோலார்பேட்டை: ஜோலார்பேட்டையில் கணவன் வெங்கடேசனை கொன்ற மனைவி சுகந்தி கைது செய்யப்பட்டார். குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்ட வெங்கடேசனின் தலையில் கல்லை போட்டு மனைவி கொலை செய்துள்ளார். சுகந்தியை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: