குற்றம் மீஞ்சூர் அருகே மாரி என்பவரை மிரட்டி செல்போன், ஏடிஎம் கார்டு பறித்த 2 பேர் கைது Jun 05, 2020 மாரி Meenkoor மீஞ்சூர் ம ori ரி திருவள்ளூர்: திருவள்ளூர் மீஞ்சூர் அருகே மாரி என்பவரை மிரட்டி செல்போன், ஏடிஎம் கார்டு பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை தண்டையார்பேட்டைச் சேர்ந்த ராஜசேகர், புளியந்தோப்பு விஜயகுமார் கைது செய்யப்பட்டனர்.
ஆவடியில் ரூ.1.5 கோடி நகை, ரூ.5 லட்சம் கொள்ளை, 8 தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை: அனைத்து சோதனை சாவடிகளிலும் தீவிர கண்காணிப்பு