மதுரை மேலூரில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களையும் மூட போலீசார் உத்தரவு

மதுரை: மதுரை மேலூரில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களையும் மூட போலீசார் உத்தரவிட்டுள்ளனர். டெல்லி சென்று திரும்பிய 9 பேர் பரிசோதனைக்கு அழைத்து செல்லப்பட்டதால் போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: