சென்னை: சிட்டி யூனியன் வங்கி நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி நா.காமகோடி வெளியிட்ட அறிக்கை: கொரோனா வைரசை போக்க, நமது மத்திய அரசும் அந்தந்த மாநில அரசுகளும் போர்க்கால அடிப்படையில் சுகாதார நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்த இக்கட்டான தருணத்தில், அரசு முழு வீச்சில் செய்து வரும் கொரோனா தடுப்பு பணிகளுக்கு கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் சிட்டி யூனியன் வங்கி, பிரதமரின் நிவாரண நிதிக்கு 1 கோடி வழங்கியுள்ளது.
கொரோனா தடுப்பு பணிகளுக்கு சிட்டி யூனியன் வங்கி 2 கோடி நிவாரண நிதி
- குடிமக்கள் யூனியன் வங்கி
- முடிசூட்டு தடுப்பு சேவைகள் குடிமக்கள் யூனியன் வங்கிக்கான முடிசூட்டு தடுப்பு சேவைகள்