குற்றம் ராணிப்பேட்டை அருகே அம்மூரில் கொரோனா தொற்றுக்கு ஊசிபோட முயன்ற போலி மருத்துவர் கைது Mar 31, 2020 டாக்டர் ராணிப்பேட்டை ராணிப்பேட்டை அமுர் கொரோனா ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை வாலாஜா அருகே அம்மூரில் கொரோனா தொற்றுக்கு ஊசிபோட முயன்ற போலி மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார். போலி மருத்துவர் மாதவன் என்பவரை ராணிப்பேட்டை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சேலம், அணைக்கட்டில் வீடு, வீடாக சென்று ஓட்டுக்கு பணம் கொடுத்த அதிமுக நிர்வாகி சிக்கினார்: 4 பேர் கைது
தமிழக – ஆந்திர எல்லையான எளாவூரில் லாரியில் எடுத்துச் செல்லப்பட்ட 32 கிலோ கஞ்சா பறிமுதல்; 2 பேர் கைது..!!
ஆவடியில் ரூ.1.5 கோடி நகை, ரூ.5 லட்சம் கொள்ளை, 8 தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை: அனைத்து சோதனை சாவடிகளிலும் தீவிர கண்காணிப்பு