குற்றம் திருச்சி அருகே டாஸ்மாக் கடையில் கொள்ளை Mar 30, 2020 கொள்ளை பணி கடை திருச்சி திருச்சி: திருச்சி அருகே உறையூரில் டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மதுபாட்டில்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். உறையூர் கோணக்கரையில் உள்ள டாஸ்மாக் கடையில் கைவரிசை காட்டியவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
எஸ்ஐ மனைவி அருகே பஸ்சில் அமர்ந்ததால் பழைய துணிகளை சேகரிக்கும் பெண்கள் மீது திருட்டு பட்டம்: கலெக்டரிடம் பரபரப்பு புகார்
கோவில்பட்டியில் இன்று அதிகாலை பயங்கரம்; வக்கீல் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: லோடு ஆட்டோ எரிப்பு; பைக்கில் வந்த கும்பல் கைவரிசை