குற்றம் காரைக்கால் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 34 சவரன் நகை கொள்ளை Feb 25, 2020 காரைக்கால் காரைக்கால்: காரைக்காலில் உணவுக்கழக முன்னாள் உதவி பொது மேலாளர் வீட்டின் பூட்டை உடைத்து 34 சவரன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். கலியபெருமாள் வீட்டில் இருந்து ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள வைர நகையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
சென்னை புளியந்தோப்பு அருகே சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி வேட்பாளர் மீது தாக்குதல், வேட்பு மனுவை திரும்ப பெறவிட்டால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் : ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதி
மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் நடவடிக்கை ஜார்கண்ட் மாநிலத்திலிருந்து கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல்