பனீர்

செய்முறை: பனீரை சிறு துண்டுகளாக வெட்டவும். ஒரு வாயகன்ற பாத்திரத்தில் மைதா மாவு, சோளமாவு, தயிர், இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், கரம் மசாலா தூள், லெமன் ஜூஸ், உப்பு எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து இட்லி மாவு பதத்திற்கு கரைக்கவும். பின் பனீர் துண்டுகளை அதில் போட்டு நன்றாக கலக்கவும். வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் அதில் பனீர் துண்டுகளை போட்டு வெந்ததும் எடுக்கவும். இருபுறமும் வெந்ததும் எடுத்து விடவும். சுவையான பனீர் 65 ரெடி.

Related Stories: