பரமத்திவேலூர்: நாமக்கல் மாவட்டம் முழுவதும் காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு வார விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் பரமத்திவேலூர் காவல் நிலையம் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பேச்சு, ஓவியம், கவிதை போன்ற போட்டிகள் நடத்தப்பட்டது இதில் பரமத்திவேலூரில் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
சாலை பாதுகாப்பு வாரவிழா போட்டியில் பாண்டமங்கலம் ஆர்.என்.ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவர்கள் சாதனை
- பாண்டமங்கலம் ஆர்.என்
- சாலை பாதுகாப்பு வார போட்டியில் சாலை பாதுகாப்பு வார போட்டியில் ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவர்கள் சாதிக்கின்றனர்
- ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவர்கள் சாதனை