சென்னை மாநகராட்சி பகுதிகளில் தொழில் புரிவோர் தொழில் உரிமம் பெற வேண்டியது அவசியம்

சென்னை: சென்னை மாநகராட்சி பகுதிகளில் தொழில் புரிவோர் தொழில் உரிமம் பெற வேண்டியது அவசியம் என மாநகராட்சி தெரிவித்துள்ளது. உரிமமின்றி தொழில் புரிவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

Related Stories: