சென்னை வளசரவாக்கம் அருகே கட்டுமான நிறுவன அதிபர் வீட்டில் 90 சவரன் நகை கொள்ளை

சென்னை: சென்னை வளசரவாக்கம் அருகே கட்டுமான நிறுவன அதிபர் வீட்டில் 90 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ஆறுமுகம் என்பவர் வீட்டை பூட்டிவிட்டு ஓட்டலுக்கு சாப்பிட சென்றபோது கைவரிசை காட்டிய மர்மநபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: