உள்ளாட்சித் தேர்தலில் 2016-ம் ஆண்டின் இடஒதுக்கீடு பின்பற்றப்படும்: அரசாணை வெளியீடு

சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் 2016-ம் ஆண்டின் இடஒதுக்கீடு பின்பற்றப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 2019 உள்ளாட்சித் தேர்தல் இடஒதுக்கீடு குறித்து தமிழக அரசு அரசாணையை வெளியிட்டது. காஞ்சிபுரம், விழுப்புரம், வேலூர், நெல்லை மாவட்டங்களை தவிர்த்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Related Stories: