தேர்தல் ஆணையத்தில் முறைப்படி அமமுக பதிவு செய்யப்பட்டது: வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தகவல்

சென்னை: தேர்தல் ஆணையத்தில் முறைப்படி அமமுக பதிவு செய்யப்பட்டது என்று வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார். அமமுக பொதுச்செயலாளராக தினகரன் இருப்பார் மற்றும்  அமமுக பதிவுசெய்யப்பட்ட விவரங்களை நாளை மறுநாள் ஆணையம் வெளியிடும்  என ராஜா செந்தூர்பாண்டியன் தகவல் அளித்துள்ளார்.

Related Stories: