குற்றம் தாம்பரத்தில் மென்பொறியாளர் வீட்டில் 70 சவரன் நகைகள் கொள்ளை Dec 07, 2019 தம்பரம் 70 வீட்டில் சென்னை : தாம்பரம் கிருஷ்ணா நகரில் மென்பொறியாளர் வீட்டின் பூட்டை உடைத்து 70 சவரன் தங்க நகைகள் ரூ.20 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சேலம், அணைக்கட்டில் வீடு, வீடாக சென்று ஓட்டுக்கு பணம் கொடுத்த அதிமுக நிர்வாகி சிக்கினார்: 4 பேர் கைது
தமிழக – ஆந்திர எல்லையான எளாவூரில் லாரியில் எடுத்துச் செல்லப்பட்ட 32 கிலோ கஞ்சா பறிமுதல்; 2 பேர் கைது..!!
ஆவடியில் ரூ.1.5 கோடி நகை, ரூ.5 லட்சம் கொள்ளை, 8 தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை: அனைத்து சோதனை சாவடிகளிலும் தீவிர கண்காணிப்பு