திருப்பதி அருகே செம்மரக் கட்டைகள் கடத்தியதாக 4 தமிழர்கள் கைது

திருப்பதி: திருப்பதி அருகே செம்மரக் கட்டைகள் கடத்தியதாக 4 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சேலம் ஆண்டி (40), வேலூர் அழகேசன்(28), சிவக்குமார்(25), தி.மலை ராமமூர்த்தி(32) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். கைதானவர்களிடம் இருந்து 1,104 கிலோ எடை கொண்ட செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Related Stories: