அரசியல் எம்ஜிஆர், ஜெயலலிதா இடத்தை யாராலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது: அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேச்சு Nov 18, 2019 யாரும் இல்லை எம்.ஜி.ஆர் ஓ.எஸ் மணியன் ஜெயலலிதா மயிலாடுதுறை: சிகரெட்டை தூக்கி போட்டு பிடித்தவர்களை மக்கள் கணக்கில் எடுத்துக்கொள்ள மாட்டார்கள் என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார். எம்ஜிஆர், ஜெயலலிதா இடத்தை யாராலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது என மயிலாடுதுறையில் பேசிய அவர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் சர்ச்சைக்குரிய கருத்தை வெளிப்படுத்துவது இந்திய இறையாண்மைக்கு உகந்ததல்ல: எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்
“வாக்குப்பதிவில் ஏற்பட்ட குளறுபடிக்கு செயலியே காரணம்” : தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்!
பிரதமர் மோடியின் வெறுப்பு பரப்புரை குறித்து தேர்தல் ஆணையம் தனது நடுநிலையை நிரூபிக்குமா? : ஜவாஹிருல்லா காட்டம்
ஆர்.கே.நகர் தேர்தலில் ஓட்டுக்கு ரூ.10,000 கொடுத்தார் எடப்பாடி ஒரு அரக்கத்தனமான ஜென்மம்: டிடிவி.தினகரன் காட்டம்
வாக்காளர் பட்டியலில் பெயர்கள் நீக்கப்பட்ட விவகாரம் தேர்தல் கமிஷன் அஜாக்கிரதையே காரணம்: ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு
1.90 கோடி பேர் வாக்களிக்காததற்கு ஒன்றிய அரசு மீது நம்பிக்கை இழந்துவிட்டதுதான் காரணம்: பிரேமலதா அறிக்கை
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் முடிந்ததையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் வைகோ, பாலகிருஷ்ணன் சந்திப்பு: அமைச்சர்கள், வேட்பாளர்களும் வாழ்த்து பெற்றனர்
தூர்தர்ஷன் இலச்சினையில் காவிக்கறை அனைத்தையும் காவிமயமாக்கும் பாஜ சதித்திட்டத்தின் முன்னோட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்