எம்ஜிஆர், ஜெயலலிதா இடத்தை யாராலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது: அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேச்சு

மயிலாடுதுறை: சிகரெட்டை தூக்கி போட்டு பிடித்தவர்களை மக்கள் கணக்கில் எடுத்துக்கொள்ள மாட்டார்கள் என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார். எம்ஜிஆர், ஜெயலலிதா இடத்தை யாராலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது என மயிலாடுதுறையில் பேசிய அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: