வளிமண்டலத்தில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: வளிமண்டலத்தில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக நாகை மாவட்டம் தரங்கம்பாடியில் 3 செ.மீ. மழையும், அம்பாசமுத்திரம், சிவகாசி, பாபநாசம், தென்காசி, கொள்ளிடத்தில் 2 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

Related Stories: