மதுரை ரயில் நிலையத்தில் குடிநீர் கேன் விநியோகம் செய்ய வந்த லாரியில் ரூ.7.62 லட்சம் கள்ளநோட்டு கண்டுபிடிப்பு

மதுரை: மதுரை ரயில் நிலையத்துக்கு குடிநீர் கேன் விநியோகம் செய்ய வந்த லாரியில் ரூ.7.62 லட்சம் கள்ளநோட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. லாரி ஓட்டுனர் அளித்த புகாரின் பேரில் ரூ.7.62 லட்சம் கள்ள நோட்டுகளை கைப்பற்றி போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: