வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே ஒரே இரவில் 6 மதுக்கடைகளின் கதவை உடைத்து கொள்ளை

வேலூர்: வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே ஒரே இரவில் 6 மதுக்கடைகளின் கதவை உடைத்து கொள்ளையடிக்கப்பட்டது. ஏரிக்கொடி, தாமலேரி, முத்தூர் கூட் ரோடு, புதுப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் உள்ள மதுக்கடைகளில் பணம், மது பாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டன.

Related Stories: