கள்ளிப்பட்டி சஞ்சீவராயன்குளம் நிரம்பி உபரி நீர் வெளிவருவதால் ஈரோடு சுற்றுவட்டார கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

ஈரோடு: வளையபாளையம், எரங்கட்டுர், கரும்பாறை உள்ளிட்ட 5க்கும் அதிகமான கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கள்ளிப்பட்டி சஞ்சீவராயன் குளம் நிரம்பி உபரி நீர் வெளிவருவதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சஞ்சீவராயன் உபரிநீர் ஓடை அருகே வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஓடையில் குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: