சென்னையில் 2015ம் ஆண்டு போல் வெள்ளப்பெருக்கு ஏற்படாது ..! மாநகராட்சி அறிக்கை

சென்னை : சென்னையில் கடந்த 2015ம் ஆண்டு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது போல் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படாது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.80% மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டு விட்டதாகவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மாநகராட்சி சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முழுமையாக மழைநீர் வடிகால் அமைத்தவுடன் சேதமடைந்த சாலைகள் நவம்பர் 18ம் தேதிக்குள் செப்பனிட்டு அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

Related Stories: