சென்னையில் மாநகராட்சிக்கு சொந்தமான 39,127 சதுர அடி நிலம் அண்ணாநகர் டவர் கிளப் நிர்வாகத்திடம் இருந்து மீட்பு

சென்னை: சென்னையில் மாநகராட்சிக்கு சொந்தமான 39,127 சதுர அடி நிலம் அண்ணாநகர் டவர் கிளப் நிர்வாகத்திடம் இருந்து மீட்கப்பட்டுள்ளது.  உயர் நீதிமன்ற உத்தரவுப்படி ரூ.80 கோடி மதிப்புள்ள நிலம் மீட்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

Related Stories: