குற்றம் கோவை மாவட்டம் காளம்பாளையம் அருகே 40 சவரன் நகை , ரூ.15 ஆயிரம் பணம் கொள்ளை Oct 17, 2019 பணக் கொள்ளை கோயம்புத்தூர் மாவட்டம் Kalambalayam கோயம்புத்தூர் Calambalayam கோவை: கோவை மாவட்டம் காளம்பாளையம் அருகே 40 சவரன் நகை மற்றும் ரூ.15 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. சிறுவாணி ரோடு காளம்பாளையம் கந்தவேல்நகரில் சுப்பிரமணி(72) என்பவர் வீட்டில் பீரோவை உடைத்து நகை பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
ஒரே நபர் 2 ஒட்டு போட முயற்சி தட்டிக்கேட்ட திமுக நிர்வாகி கார் மீது பாமகவினர் கல்வீச்சு: போலீஸ் வேன் கண்ணாடியும் உடைப்பு, 7 பேர் கைது
சேலம், அணைக்கட்டில் வீடு, வீடாக சென்று ஓட்டுக்கு பணம் கொடுத்த அதிமுக நிர்வாகி சிக்கினார்: 4 பேர் கைது
தமிழக – ஆந்திர எல்லையான எளாவூரில் லாரியில் எடுத்துச் செல்லப்பட்ட 32 கிலோ கஞ்சா பறிமுதல்; 2 பேர் கைது..!!