உலகம் வங்கி மோசடி வழக்கில் லண்டன் சிறையில் உள்ள நீரவ் மோடியின் நீதிமன்ற காவல் நவம்பர் 11-ம் தேதி வரை நீட்டிப்பு Oct 17, 2019 நரேவ் மோடி நீதிமன்றம் லண்டன் நரேவ் மோடி லண்டன்: வங்கி மோசடி வழக்கில் லண்டன் சிறையில் உள்ள நீரவ் மோடியின் நீதிமன்ற காவல் நவம்பர் 11-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று திருப்பி செலுத்தாமல் தொழிலதிபர் நீரவ் மோடி வெளிநாடு தப்பினார்.
பிரான்சில் இருந்து கடல் வழியாக சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு!
அரிசியில் `மெகாசீலியா ஸ்கேலாரிஸ்’ என்ற நுண்ணுயிர்; பாகிஸ்தானில் இருந்து அரிசி இறக்குமதி தடை செய்யப்படும்: ரஷ்யா எச்சரிக்கை
மலேசியாவில் கடற்படை ஒத்திகையின்போது 2 ராணுவ ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து; 10 பேர் உயிரிழப்பு..!!
தைவானில் நள்ளிரவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது; ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவு.! மக்கள் அச்சத்தில் உறைந்தனர்