திருச்சி அருகே கழிப்பறையில் பிறந்து 2 மணி நேரமே ஆன ஆண் சிசு மீட்பு

திருச்சி: கல்லக்குடி கே.கே.நகர் கழிப்பறையில் பிறந்து 2 மணி நேரமே ஆன ஆண் சிசு மீட்கப்பட்டுள்ளது. தொப்புள் கொடியுடன் கிடந்த குழந்தையை ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மீட்டு சென்றனர். திருச்சி அரசு மருத்துவமனை தொட்டில் குழந்தை திட்டத்தில் சிசு ஒப்படைக்கப்பட்டது.

Related Stories: